குட்டிக்கதை கேளு

கதை மூலமாக அறிவைப் பகிரும் முயற்சி

Blog

உழவர் போராட்டம் உண்மை என்ன ? Appeal to emotion Fallacy

குளிர் பிரதேசமான நாட்டிற்கு முதன் முதலில் சென்று இருந்தேன் . அங்கே காய்கறி வாங்க சென்ற பொழுது தக்காளி விலை ஏறத்தாழ வருடம் முழுதும் ஒரே விலையில் விற்பதை கண்டேன் . தக்காளியே கிடைக்கவில்லை தக்காளி தட்டுப்பாடு என்று அதிக விலை விற்கப்படவில்லைதக்காளி அபரிமிதமான வளர்ச்சி அதனால் விவசாயிகள் தக்காளியை அறுவடை செய்யாமல் அப்படி விட்டு விட்டார்கள் என்கின்ற செய்தியும் அந்த நாட்டில் இல்லை. இது எப்படி அந்த நாட்டில் சாத்தியம் ? அடுத்து தக்காளியை அறுவடை…

சூரரை போற்று – சோசியலிசம் போற்று – False Analogy fallacy

சூரரை போற்று படத்தில் ஒரு வசனம் வரும் . கோபிநாத் மல்லையாவை பார்த்து “நாங்க சோசியலிஸ்ட் நீங்கள் சோசியல் எலீட்” என்று கூறுவார் . இந்த வசனத்தின் உள்குத்து என்ன என்பதை பார்ப்போமா! சோசியலிசம் என்பது அரசாங்கமே நிறுவனம் நடத்தி, ஏழைகள் பலன் பெற லாபம் குறைத்து மக்களுக்காக நடை பெரும் அரசு நிறுவனம் மட்டுமே இருக்கும்படியான அமைப்பு . அதில் தனியாருக்கு இடம் இல்லை அப்படி என்றால் ஏர் இந்தியா அப்போதைய சோசியலிச நிறுவனம், உண்மையில்…

ஆதிக்க சாதிகளும் வௌவால்களும்

ஒரு காட்டில் விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் சண்டை வந்தது .விலங்குகள் கை ஓங்கும் நிலையில் பறவைகள் கூட்டத்தில் இருந்து வௌவால் வந்தது . “விலங்குகளே! பாருங்கள், எங்களுக்கு பற்கள் உள்ளன.. நாங்களும் விலங்குகள் தான்!எங்களை உங்களோடு சேர்ந்து கொள்ளுங்க!” என்று கூறினவிலங்குகளும் சேர்த்துக்கொண்டன . விலங்குகளோடு சேர்ந்து வௌவால்கள் பறவைகளை ஆட்சி செய்தன .சிலகாலம் கழித்து , பறவைகள் கை ஓங்கின . விலங்குகள் கூட்டத்தில் இருந்து வௌவால்கல் பறைவைகள் கூட்டத்திடம் சென்றன . “பறவைகளே ! பாருங்க…

ஆதிக்க சாதிகளின் ஜீசஸ் பெரியார்

ஒரு ஊரில் அழகான பெண் ஒருத்தி இருந்தாள் .அந்த ஊரின் வாலிபர்களிடம் வெளியூரில் இருந்து வந்த வாலிபர் ஒருவர் , அந்த பெண்ணை நாம் ஏன் பலவந்தமாக அடைய கூடாது என்று கேட்கிறார் ? அந்த ஊரின் வாலிபர்களோ , அது தவறு என்று கூறாமல் , தாங்களும் சேர்ந்து அடைய ஆவல் தெரிவித்தனர் . ஒரு திருவிழா நாளில் அந்த பெண்ணை வல்லுறவு செய்தனர் . இந்த சம்பவம் அந்த ஊரின் பெரியார் முன்னாள் தீர்ப்பிற்காக…

மூட நம்பிக்கை ஒரு ஒப்பீடு

சவுரவ் லாட்டரி சீட்டு விரும்பி வாங்குவார் . என்றாவது ஒரு நாள் லட்சதீபத்தி ஆகவேண்டும் என்பது அவருடைய ஆசை . தினமும் லாட்டரி வாங்குவார் . அவரை எல்லோரும் முட்டாள் என்கிறார்கள் . அவரை ஒரு நாள் கவுரவ் என்பவர் சந்தித்தார் . சவுரவ் லாட்டரி சீட்டு வாங்குவதை நிறுத்து , சிந்தித்து பார் , கோடியில் ஒருவருக்கு தான் லாட்டரியில் பணம் கிடைக்கும் . என்னோடு சேர்ந்து ஏன் ரசியன் ரவுல்ட் விளையாட கூடாது ?…

தகவல் தொழில் நுட்பம் ராஜீவ் காந்தி போட்ட பிச்சை – கதை 2– Fallacy

இரண்டு கிராமங்கள் அருகருகே இருந்தன . ஒரு கிராமத்தில் யார் வேண்டுமானாலும் விரும்பிய தொழில் செய்யலாம் . இன்னொரு கிராமத்தில் கிராமத்து தலைவர் அனுமதி கொடுத்தால் மட்டுமே தொழில் செய்ய முடியும் . இரண்டு கிராமத்திலும் மக்கள் பொது கிணறில் இருந்து வீட்டிற்கு தண்ணீர் எடுத்து செல்ல சிரம பட்டார்கள் .முதல் கிராமத்தில் தொழில் முனைவர் ஒருவர் மாட்டு வண்டியில் தண்ணீர் கொண்டு வந்து வீட்டிற்கு உள்ளேயே கொண்டு வந்து கொடுத்தார் . அதற்காக ஒரு கூலியையும்…

ராகு கேது மூட நம்பிக்கையா அறிவியலா ?

கிரகணங்கள் நிகழும் பொழுது பாம்புகள் முழுங்காவதாக சொல்கிறார்களே! கற்பனை கதைதானே, இந்துக்களின் மூடநம்பிக்கைக்கு உதாரணம் இதில் என்ன சந்தேகம் என்கிறீர்களா ? நிற்க .. கற்பனை கதை சொன்னவர்களால் கிரகணங்களின் நேரத்தை கணிக்க முடிந்தது எப்படி ? இதில் அறவியல் இருந்தால் பாம்புகள் எதற்கு ? காலம் கணக்கீடு முறை இதற்கு நாம் மெசபடோமியா செல்வோம் . அங்கே …மனிதன் இரவில் தெரிந்த நட்சத்திரங்களை வைத்து காலங்களை கணிக்க முயன்றான் . அடுத்து இறைவனின் செய்தி என்ன…

நீட் தேர்வு தேவையா ?

1) பல நுழைவு தேர்வுகள் நீட் தேர்வுக்கு முன்னாள் ஒருவர் மருத்துவ கல்லூரியில் இடம் பெற ஒவ்வொரு தனியார் கல்லூரியில் ஒரு தேர்வு எழுத வேண்டும் . ஒரு ஏழையினால் இது சாத்தியமா ? அடுத்து தனியார் கல்லூரிகள் நடுநிலையாக பேப்பரை திருத்தி மருத்துவ சீட்டை ஏழைக்கு கொடுப்பார்கள் என்று நீங்கள் கருதுகிறீர்களா ? தனியார் கல்லூரியின் அட்மிசன் ட்ரான்ஸ்பரண்டாக ( அனைவரும் தெரிந்துகொள்ளும் படியான ) இருக்கும் என்றுகருதுகிறீர்களா ? அரசு கல்லூரியில் மட்டும் +2…

பேரறிஞர்(?!) அண்ணாவின் சதுரங்க வேட்டை

1) வெறுப்பு ஆயுதம்மக்களை ஓரணியில் திரட்ட வெறுப்பு ஒரு எளிய ஆயுதம் . அன்பினால் பெரும் கூட்டம் கூட்டுவது மிகவும் கடினமாகும் . வெறுப்பு அரசியல் வழிமுறைகள் 1.ஜாதி அரசியல்2.மொழி அரசியல்3.இன அரசியல் (திராவிட ஆரிய )4.வட்டார அரசியல் ( வடக்கு தெற்கு)5.மத அரசியல் அண்ணா திராவிட கழகத்தில் இனவெறுப்பு மற்றும் மத வெறுப்பு அரசியலில் பெரியாருடன் இருந்தார் . ஆனால் வெகுஜன மக்களிடம் அது அதிக வெற்றி பெறவில்லை . அடுத்து அவர் கையில் எடுத்த…

தீட்டு முதல் தீண்டாமை வரை

இந்து மதத்தில் ஒருவர் இறந்தால் 16 நாள் தீட்டு . அதாவது 16 நாள் அவருடைய குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் கோவிலுக்கு திருவிழாக்களுக்கு விசேஷங்களுக்கு செல்ல கூடாது . இதை மூட நம்பிக்கை என்று கேலி பேசியது ஒரு கூட்டம் . இப்பொழுது சிந்தித்து பாருங்கள் , கொரோன வைரஸ் போல ஒரு வைரஸ் முன் காலத்தில் பரவி இருக்கலாம் . அப்பொழுதே quarantine என்னும் தனிமை படுத்துதலை அமல் படுத்தி இருக்கிறார்கள் நம் முன்னோர்கள் .இன்றைக்கு…

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.


Follow My Blog

Get new content delivered directly to your inbox.

Design a site like this with WordPress.com
Get started